குறிச்சொற்கள் கவிஞர் இசை

குறிச்சொல்: கவிஞர் இசை

நீதியின் காதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வள்ளுவர் என்னும் கவிஞர் என்னும் தலைப்பில் ஓர் உரை ஆற்றியிருக்கிறேன். தேர்ந்த ரசனை கொண்டவரான எம். வேதசகாயகுமாரே துணுக்குற்றார். அவருடைய ஆசிரியரான பேராசிரியர் ஜேசுதாசன் என் கருத்தை...

அழகில் கொதிக்கும் அழல்

கவிஞர் இசை. தமிழ் விக்கி அழகில் கொதிக்கும் அழல் வாங்க அழகில் கொதிக்கும் அழல் மின்னூல் வாங்க கவிதையைப் பற்றிப் பேசப்பேச கவிதை பெருகும். ஆனால் எவ்வளவு பேசுவது , எப்படிப் பேசுவதென்பது ஒரு கயிற்றுநடை. கவிதையில்...

தேய்வழக்கை ஒளிரச்செய்தல்

இனிய ஜெயம், தேய்வழக்குகள் எவ்வாறு உருவாகின்றன என்று பார்த்தால், அந்த சொற்றொடர் முதலில் பயன்படுத்தப்படுகையில் அது ஏதோ ஒரு உணர்வைக் கடத்தும் 'தனி மொழி' யில் வெளிப்பாடு கொள்வதைக் காண முடிகிறது. 'இழப்பதற்கு ஏதும் இல்லை...

இசையின் கவிதைகள்- தேவி

அன்புள்ள ஆசிரியர்க்கு சமீபமாக இசையின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன் திளைக்கிறேன் என்றும் கூறலாம். ஒரு கவிதை என்னவெல்லாம் செய்யும்? எல்லாம் செய்யும் என்று தான் தோன்றுகிறது. அன்னையாக செல்லம் கொஞ்சுகிறது, குழந்தையாக சிணுங்குகிறது, காதல்...

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...

சின்னஞ்சிறிய ஒன்று – கடலூர் சீனு

இனிய ஜெயம் வானுயர்ந்த கோபுரங்களை முதலில் கண்ட கணம் வியக்கும் சராசரி மனம், அடுத்த கணமே  அதன் சரிவை கற்பனை செய்யும். எதில் வரும்? விஷ்ணுபுரத்திலா? அல்லது தாஸ்தாவெஸ்கி சொன்னதா? திடுக்கிடச் செய்யும் உண்மை. நேர்...

கவிஞர் இசை, பேட்டி

விறைத்த, சிடுமுஞ்சி அரசியல்குருமார்களுக்கு ஒரு அரசியல் கவிதை என்பது அவர்களைப் போலவே விறைத்த சிடுமுஞ்சியோடு இருக்க வேண்டும் போல. அவர்களுக்கு என் கவிதைகளை, அவற்றின் பகடி மொழியின் பொருட்டு வெறும் நகைச்சுவையாக மட்டுமே...

விஷ்ணுபுரம் விருந்தினர் 7- இசை

  விஷ்ணுபுரம் விருதுவிழா 2019 ல் கவிஞர் இசை கலந்துகொள்கிறார். அவருடனான ஓர் உரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை என்ற பேரில் எழுதும் ஆ. சத்தியமூர்த்தி மெல்லிய பகடியும் நட்பார்ந்த  சொல்லாடலும் நுண்ணிய கனிவும்...

இசையின் கவிதை,அழகுநிலா -கடிதங்கள்

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா அன்புள்ள ஜெயமோகன்   வணக்கம். நலம்தானே?  இசையின் சிவாஜிகணேசனின் முத்தங்கள் கவிதைத்தொகுதி பற்றி அழகுநிலா எழுதியிருந்த கட்டுரையைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.  தான் அடைந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும்...

கள் ஊற்றித் தரும் கவிஞனும் காட்டிக் கொடுத்த வாணிஸ்ரீயும்-அழகுநிலா

சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு கவிஞர் இசை வருகிறார் என்று அறிந்தவுடன் அவரது நூல்களை சிங்கப்பூர் நூலகங்களில் தேடினேன். ‘சிவாஜி கணேசனின் முத்தங்கள்’, ‘லைட்டா பொறாமைப்படும் கலைஞன்’ இந்த இரண்டு நூல்கள்தான் இருந்தன. முதன்...