குறிச்சொற்கள் வேசரம்
குறிச்சொல்: வேசரம்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 54
பகுதி பதினொன்று : முதற்களம்
அனகை மெல்ல வாயிலில் வந்து நின்றபோது குந்தி ஆடியிலேயே அதைக்கண்டு திரும்பி நோக்கி தலையசைத்தாள். காதிலணிந்திருந்த குழையின் ஆணியைப் பொருத்தியபடி அவள் ஆடியிலேயே அனகையின் விழிகளை சந்தித்தாள்....
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 17
பகுதி நான்கு : அணையாச்சிதை
'சூதரே! மாகதரே! கேளுங்கள், விண்ணக மின்னல் ஒன்று மண்ணில் எரிந்தோடியதை நான் கண்டேன். பாதாளத்தின் நெருப்பாறொன்று பொங்கிப்பெருகிச்செல்வதை நான் கண்டேன். பாய்கலைப்பாவை புறங்காட்டில் நின்றதைக் கண்டவன் நான்! படுகளக்காளி...