குறிச்சொற்கள் முக்தவனம்

குறிச்சொல்: முக்தவனம்

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52

பகுதி எட்டு : விண்நோக்கு - 2 முக்தவனத்தை அவர்கள் அடையும்போது பகல் அணைந்து அந்தி எழத்தொடங்கிவிட்டிருந்தது. பகல் முழுக்க வளைந்த பிரம்புக்கூரைக்குக் கீழே அசைந்தாடிய மஞ்சத்தில் உஜ்வலன் துயிலிலேயே இருந்தான். சுகோத்ரன் அவனருகே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-20

பகுதி நான்கு : கழுநீர்க் கரை - 1 நகுலன் தன் புரவியில் ஏறிக்கொண்டு இளவரசியரின் தேர்நிரையின் இறுதியாகச் சென்ற தேருக்குப் பின்னால் சீரான விசையில் சென்றான். அவன் புரவியின் ஒரு கால் முறிந்து...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-18

பகுதி மூன்று : பலிநீர் - 5 படகில் ஏறி அமர்ந்ததுமே கனகர் பிறிதொரு உளநிலையை அடைந்தார். கங்கைக்கரையிலிருந்து கிளம்பிய இறுதிப்படகில் அவர் இருந்தார். அனைத்து இளவரசிகளும் படகில் ஏறிக்கொண்டுவிட்டார்களா என்பதை உறுதி செய்த...