குறிச்சொற்கள் மிருண்மயன்

குறிச்சொல்: மிருண்மயன்

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63

கிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது....