குறிச்சொற்கள் மனுஷ்யபுத்திரன்
குறிச்சொல்: மனுஷ்யபுத்திரன்
குமரகுருபரன் விழா, மனுஷ்யபுத்திரன்
தமிழிலக்கியத்தில், குறிப்பாக கவிதையில் தெளிவான ஒரு மரபுத்தொடர்ச்சி உண்டு. ஓர் இளங்கவிஞர் பெரும்பாலும் இன்னொரு மூத்த கவிஞரின் வாரிசு போல உருவாகி வருகிறார்.அவர் மேல் பெரும் வழிபாட்டுணர்வு கொண்டிருக்கிறார். அந்த வழிபாட்டுணர்வு என்பது...
பெருங்கவிதைத் தொகுதிகள்
மிஸ் யூ வாங்க
அன்புள்ள ஜெ
மீண்டும் இக்கடிதத்தை எழுதுகிறேன். மனுஷ்யபுத்திரன் மிஸ்யூ என்ற பெயரில் மாபெரும் கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் பலரும் அதை வாங்கினார்கள். நான் கேட்கவிரும்புவது இதுதான்....
மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு
மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு...
கவிதை, ஆளுமை, பாவனைகள்
கவிதையில் அசடுவழிதல்
அன்புள்ள ஜெ,
உங்கள் விமர்சனத்திற்கு மனுஷ்யபுத்திரனின் எதிர்வினையை வாசித்திருப்பீர்கள். நான் கவிதையை இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்குப்புரிகிற வரையில் அந்த கவிதை ஏன் அசட்டுத்தனம் என நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? அது வழக்கமாக...
சோஃபியாவின் கடைக்கண்
அன்புள்ள ஜெ
புத்தகக் கண்காட்சி பற்றி மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்தக்குறிப்பு என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. இதிலுள்ளது ஓர் உண்மையான உணர்ச்சி. உண்மையிலேயே அறிவியக்கத்துள் இருக்கும் ஒருவரின் உள்ளம் இது
*
போன வருடம் வாங்கிய படித்த...
அசோகமித்திரனும் மு.கருணாநிதியும் – அவதூறா?
அன்புள்ள ஜெமோ,
கீழ்க்கண்ட வரிகள் மனுஷ்யபுத்திரன் தன் முகநூல்பக்கத்தில் எழுதியவை
*
கலைஞர் அசோகமித்திரனை எதிர்த்தாரா?
’’ நான் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது டெல்லியின் அதிகார மையங்களோடு நெருக்கமான தொடர்புடைய பிரபல எழுத்தாளர் ஒருவரை சந்தித்தேன்....
ரியாஸ் -கடிதம்
ஜெ,
நான் உங்களுக்கு எழுதிய அதே கடிதத்தை மனுஷுக்கும் அனுப்பியிருந்ததாக அவர் எழுதியிருந்த பதிவைப் படித்ததுமே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். இன்று உங்கள் தளத்தில் மனுஷ்யபுத்திரனின் அந்த பதிவைப் பற்றிய ஜெம்ஸ் ராஜசேகரின்...
இரு கடிதங்கள்
அன்புள்ள ஜெ
ரியாஸ் உங்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே தனக்கும் எழுதியதாக சொல்லி மனுஷ்யபுத்திரன் தன் முகநூலில் நக்கலடித்திருக்கிறார் .உங்கள் வாசிப்புக்காக
ஜெம்ஸ் ராஜசேகர்
அன்புள்ள ராஜசேகர்,
நலம்தானே?
அவர் நுணுக்கமாக கிண்டலடிக்கிறாராமாம். அதாவது ரியாஸ் என எவரும் இல்லை,...
அவ்வளவு சிறியது…
அவ்வளவு சிறியதுதான்
இந்த வாழ்க்கை
இல்லையா?
நாம் எதையும்
திரும்பபெற முடியாத அளவு
திருத்திக்கொள்ள முடியாத அளவு
எந்த அன்பையும்
எந்தப் பரிசையும்
பதிலுக்குத் தரமுடியாத அளவு
சொல்ல வந்தது
தொண்டையிலே நின்று விடும் அளவு
மின்மயானத்தில்
பத்து வினாடிகளில்
சாம்பலாகிவிடும் அளவு
ஒரு சிறிய ஸ்டாம்பின்
பன்புறம் எழுதக்கூடிய அளவு
எவரும் எவரிடமும்
திரும்ப...
சென்னை,நான்,சாரு, மனுஷ் கூடவே அராத்து
சாரு நிவேதிதா – தமிழ் விக்கி
சென்னையில் 7 ஆம்தேதி மாலை நானும் சாரு நிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் அராத்துவும் ஆறு நூல்கள் வெளியீட்டுவிழாவில் பேசுகிறோம். அனைவரும் வருக. மூன்று பேரையும் ஃ என்று சொல்லலாம்...