குறிச்சொற்கள் பேராசிரியர் ஜேசுதாசன்

குறிச்சொல்: பேராசிரியர் ஜேசுதாசன்

பேராசிரியர் ஜேசுதாசனும் சடங்குகளும்

கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2 வணக்கம், நீங்கள் பேராசிரியர் யேசுதாசனை பேட்டி கண்ட பதிவுகளை வாசிக்கும்போது எழுந்த சந்தேகம் இது. அவரின் நோக்கில் அறம் ஒழுக்கம்,...

கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2

(பேட்டி தொடர்ச்சி...) ஜெயமோகன்: நான் பாரதியில் காணும் குறை அவர் இலட்சியவாதத்தில் திளைத்து மனிதனின் இருண்ட தளங்களை காணத் தவறிவிட்டார் என்பதே. கம்பன் அந்த இருட்டின்  விசுவரூபத்தையும் பார்த்தார். யுத்தகாண்டம் அதற்கு ஆதாரம். இருட்டுத்தான்...

கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி

இந்தப்பேட்டி 11 ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிது சிற்றிதழை நானும் நண்பர்களும் நடத்திய காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அசோகமித்திரன் “ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில்...

குருகுலமும் கல்வியும்

ஒன்று உலகம் முழுக்க குருகுலக் கல்விமுறையே நெடுங்காலம் கல்விக்கான உகந்த வழிமுறையாக இருந்துவந்துள்ளது. கீழைநாடுகளில் குறிப்பாக கீழைஆன்மீக அமைப்புகளில் குருகுலக்கல்வி அதன் உச்சநிலைநோக்கி எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கும் இந்தியமரபு...

வண்ணங்களின் சுழி

வண்ணக்கடல் வண்ணக்கொந்தளிப்புகளின் கதை அல்ல. வண்ணத்திரிபுகளின் கதை. மகாபாரதத்தின் மாபெரும் அவலத்தை நிகழ்த்திய அடிப்படை விசைகளில் வெவ்வேறு காரணங்களால் வெளியேதள்ளப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், அடையாளமறுப்புக்கு உள்ளானவர்களின் வன்மம் முக்கியமானது. அவற்றை நோக்கி விரியும் புனைவுலகம்...

குருபீடம்

நான் பத்மநாபபுரத்தில் வசிக்கையில் பேராசிரியர் ஜேசுதாசனைச் சந்திக்க என்னை இலக்கிய விமர்சகர் வேதசகாயகுமார் அழைத்துக்கொண்டுசென்றார். வேதசகாயகுமாரின் ஆசிரியர் அவர். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்து ஓய்வுபெற்றுத் தன் மனைவியின் சொந்த ஊரான...