குறிச்சொற்கள் பின்தொடரும் நிழலின் குரல்
குறிச்சொல்: பின்தொடரும் நிழலின் குரல்
வரலாறும் இலக்கியமும்
அன்புள்ள ஜெ சார்,
புனைவெழுத்தாளனை வரலாற்றாசிரியனாக காணக் கூடாது என்கிற உங்களது வரி சற்று ஆச்சரியமளிக்கிறது. காலம், வெளி ஆகியவற்றின் தடைகளை மீறி மற்ற வாழ்க்கைகள் எப்படி இருந்திருக்கும், அம்மனிதர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்றறிய...
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்- க.மோகனரங்கன்
பின்தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில்...
தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து
பின்தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)
"மிஞ்சும் சொற்கள்" என்ற கடைசி...
மனசாட்சியும் வரலாறும்- கடிதம்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
அன்பு நிறை ஜெ வணக்கம் !
ஒரு சித்தாந்தம் எப்படி உருவாகிறது, அதன் ஆணி வேர் எதுவாக இருக்கிறது, என்பதை விட அந்த சித்தாந்தம் கட்டமைக்கபட்டபிறகு அதன் செயல்பாடுகள்,...
பின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்
பின் தொடரும் நிழலின் குரல் வாங்க
இருட்கனி வாங்க
அன்பு ஜெ,
பின்தொடரும் நிழலில்ன் குரல்'- நாவல் தொடங்கிய ஒரு சில பக்கங்களிலேயே அருணாசலத்தின் என்ன ஓட்டங்களில் ஒரு அனுபவம் வரும். ஒரு கல்யாணத்தில் அவன் மனைவி...
பின் தொடரும் நிழலின் குரல் – சித்தார்த்
பின் தொடரும் நிழலின் குரல் - வாங்க
எந்த ஒரு அமைப்பிலும், சமூகம், மதம், அரசியல் என எங்கு எடுத்துக் கொண்டாலும், அது வளர்ந்தபிறகு, மனிதாபிமானம் விலக்கிய பார்வை ஒன்று அதில் குடிகொண்டு விடுகிறது....
நிறுவனம், அறம்- கடிதம்
பின்தொடரும் நிழலின் குரல் வாங்க
அறம் விக்கி
அன்புள்ள ஜெ,
எங்கள் கிராமத்து கடைக்குச் சிறிய “வேனில்” வந்த நூறு உர மூட்டைகளை உள்ளூர் சுமை தூக்குபவர்கள் (பதிவுசெய்யவில்லை என்பதால்) இறக்கக் கூடாது என்று தடுத்து, நாங்கள்...
மீட்பின் நம்பிக்கை
அன்பு ஜெ சார்.
திருப்பூர் உரை கேட்க வருகிறேன். என் சொந்த ஊருக்கு நீங்கள் வருவது மிக மகிழ்ச்சியான செய்தி. நல்வரவாகட்டும்.
பின்தொடரும் நிழலின் குரலில் 'மறக்கப்பட்ட குணவதியை' ரணில் குணசிங்கெ சந்தித்துப் பேசும் பகுதி...
பொறுப்பேற்றல் – கடிதம்
சார் வணக்கம்,என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, பண்டசோழநல்லுர் கிராமம், புதுவை மாநிலம்
சார், ஒரு நான்கு மாதத்திற்கு முன்பு உங்களின் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகத்தை படித்தேன். ஒரு அரசியல் கட்சியில்...
அந்த ஆள்
அன்புள்ள ஜெ
பின் தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் எழுத்தாளர் ஜெயமோகனை நீங்கள் மிகவும் மட்டமாக சித்தரித்துள்ளீர்களே. ஏதேனும் முன்பகையா? ஏன் இவ்வளவு வன்மம்?
- மணிமாறன்
***
அன்புள்ள மணிமாறன்
ஏனென்றால் அந்த ஆளை எனக்கு மிக...