குறிச்சொற்கள் த்யுதிமானர்

குறிச்சொல்: த்யுதிமானர்

வெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18

பகுதி மூன்று : மலைச்சுனையின் ஓசை - 1 விஜயை தேரின் முகப்புச்சாளரத்தின் சிறு திரையை மெல்ல விலக்கி அப்பால் ஏவுபீடத்தில் அமர்ந்திருந்த தேரோட்டியிடம் “அணுகிவிட்டோமா?” என்றாள். அவன் “முதல் காவல்நிலை தெரிகிறது, அரசி” என்றான்....

‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67

பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 2 திருஷ்டத்யும்னனை அரசவைக்கு அழைத்துச் செல்வதற்காக சாத்யகி தன் தேரில் அவன் மாளிகை முற்றத்துக்கு வந்திருந்தான். அவன் தேர் ஒலி கேட்டதும் திருஷ்டத்யும்னன் அணியாடையுடன் மாளிகை...