குறிச்சொற்கள் தாருகக் காடு

குறிச்சொல்: தாருகக் காடு

‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 6

முனிவர்கள் கூடிவந்து தன்னிடம் சொன்னதைக் கேட்டு மகாகாளர் மூக்கிலிட்ட கையை குடைந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். அவர் அருகே நின்ற முதல் மாணவன் உரத்தகுரலில் “நாங்கள் நேற்றே கிளம்புவதாக இருந்தோம். எங்கள் ஆசிரியர் மகதமன்னரைக்...