குறிச்சொற்கள் ஜெயன் கோபாலகிருஷ்ணன்
குறிச்சொல்: ஜெயன் கோபாலகிருஷ்ணன்
அப்பாவின் குரல் – கடிதங்கள்
ஜெயன் கோபாலகிருஷ்ணன்,
"அப்பாவின் குரல்" இப்போதுதான் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. பளார் என்று பெரும்பாலும் காட்சிகளால் மட்டுமே கட்டமைத்து அதிவேகத்துடன் சொல்லப்பட்ட கதை. "அப்பா கதவைத்திறந்து வெளியேறினார்." என்று முடிக்கும்போது மூச்சிரைத்தது. திரைக்கதையின் "enter...
புதியவர்களின் இருகதைகள் – கடிதம்
ஜெ
போகன் எழுதிய பூ வாசித்தேன். முதலில் நான் பார்ப்பது அது நல்ல புனைவா இல்லையா என்பதைத்தான். பூ நல்ல புனைவு. வாழ்க்கையை தீவிரமாக அனுபவிக்க வைப்பதுதான் நல்ல புனைவு இல்லையா? போகனின் கதை...
அப்பாவின் குரல்-கடிதங்கள்
ஆசிரியருக்கு,
வணக்கம். மனதை உலுக்கும் கதை. உறவு என்பது அன்பினால் இல்லாமல் போனால், அன்பின் சுவடுகளை அடையாளம் காணாமல் போனால் வரும் தனிமையையும், அன்பு மறுக்கப்பட்டவர் தரும் அருகாமையையும் கடும் வறட்சியை காட்டுகின்றன. வாசிப்பும்,...
2. அப்பாவின் குரல் – ஜெயன் கோபாலகிருஷ்ணன்
மீண்டும் புதியவர்களின் கதைகள்
அப்பா இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நான் திருமணம் செய்தபொழுது எடுத்த முடிவு இதுதான். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனைவியை இரண்டு சொற்களால் திட்டக்கூடாது. "தேவடியா பலவட்டறை". அதற்கான காரணம்...