குறிச்சொற்கள் ஜா.தீபா

குறிச்சொல்: ஜா.தீபா

‘அங்கே ஏன் போனாய்?’

https://youtu.be/vgIwh4jRpRw வணக்கம் சார். சரவண கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நூல் அறிமுகக் கூட்டத்தில் நான் பேசிய உரை தொடர்பாக நீங்கள் உங்களது தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன். அந்த நிகழ்வுக்கு நான் போயிருக்கக்கூடாது...

ஜா.தீபா – கடிதங்கள்-4

ஜா தீபா- விக்கிப்பீடியா விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் https://www.vishnupurampublications.com/ ஜா.தீபா கடிதங்கள் ஜா.தீபா கடிதங்கள்-2 ஜா தீபா கடிதங்கள் 3 இனிய ஜெயம் விஷ்ணுபுரம் நாவலுக்கு 25 வயது. கிட்டத்தட்ட அதில் பாதி வயது விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு. நினைக்க நினைக்க தித்திப்பது விஷ்ணுபுரம்...

ஜா.தீபா பற்றி கல்பனா ஜெயகாந்த்

காத்திரமான எழுத்துக்களை வாசிக்கும் போது மனம் குதூகலம் அடைகிறது. அதுவும் பெண் எழுத்தாளர் எழுதியதென்றால், மனம் பெருமையில் விம்மி விடுகிறது. பெண், ஆணென்ற எந்த முன்னொட்டும் அவசியம் இல்லாது, ஒரு புதுப் பார்வையை...

ஜா.தீபா – கடிதங்கள்-3

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் அன்பு ஜெ, ”ஒற்றைச் சம்பவம்” வாசிப்பிற்குப் பின் தற்கொலையைப் பற்றி, தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, மரணத்தைப் பற்றி என எண்ணங்களை நீட்டிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையை நோக்கி அதன் இருத்தலை நோக்கிய கேள்வியின்...

ஜா.தீபா கடிதங்கள்-2

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். -குறள் 1062   அளிப்பவன் ஆணவம் கொண்டால் பெறுவது பொற்குவையே ஆனாலும் இரவலன் சீற்றமே கொள்கிறான். பொன்னுக்கும் பொருளுக்கும் அப்பால் நின்றிருக்கும் தெய்வமொன்று ஒவ்வொரு மானுடனுக்கும்...

ஜா.தீபா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ அன்புள்ள ஜெ ஜா தீபாவின் ஒற்றைச்சம்பவம் கதை வாசித்தேன். இன்றைய சூழலில் தொடர்ச்சியாக எழுதப்படும் இத்தகைய கதைகளை வாசிக்கிறேன். இவை எழுதப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்...

ஒற்றை சம்பவம்- ஜா.தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான்...

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா

  விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன் ஜா.தீபா பலமுகம் கொண்ட படைப்பாளி. முதன்மையாக ஆவணப்பட இயக்குநர். தாமிரவர்ணியின்...

ஓராயிரம் பார்வை.. ஜா.தீபா

  நீரின் நிறம் பழுப்பு தான் என்ற எண்ணம் வலுப்பட்டது. சந்தனத்தை நீர் உள்வாங்கும்போது கொண்டிருக்கிற நிறம் அங்கே எப்போதும் நிலைத்திருந்தது. நீரின் வண்ணத்தில் கவனம் கொண்டபோது தான் நதிக்குள் இழுபட்டேன். கால்களை நதியின்...

நித்யமானவன், மறைமுகம் – கடிதங்கள்

நித்யமானவன் – செந்தில் ஜெகன்னாதன் அன்புள்ள ஜெ செந்தில் ஜெகன்னாதனின் நித்யமானவன் வழக்கமான டெம்ப்ளேட்டில் அமைந்த சிறுகதை. அவன் சென்னை வீட்டை விட்டு கிளம்பும்போதே கதைமுடிவு தெரிந்துவிடுகிறது. ஆனால் அந்த கதைக்குள் அவர் உருவாக்கும்...