குறிச்சொற்கள் சாம்ராஜ்
குறிச்சொல்: சாம்ராஜ்
டி.பி.ராஜீவன் – சாம்ராஜ்
டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
டி.பி.ராஜீவன் கவிதைகள்
அன்புமிக்க ஜெயமோகன்
போன வாரம் இசை, நான், இன்னும் சில நண்பர்களும் கோழிக்கோடு வரை ஓரு பயணம் போகலாமென தீர்மானித்த பொழுது, ராஜீவன் சாரை பார்க்கலாம் என தீர்மானித்தோம். அவரை...
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், உரைகள்
சென்னையில் 25- 9-2022 அன்று நற்றுணை இலக்கிய அமைப்பின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் உரையாடல் அரங்கில் பேசப்பட்ட உரைகள்.
புகைப்படத் தொகுதி
க.மோகனரங்கன்
https://youtu.be/imouQrGu27k
ராஜகோபாலன்
https://youtu.be/7yXxRgjGsUU
சாம்ராஜ்
https://youtu.be/m_nc5ZcEmkc
அருண்மொழி நங்கை
https://youtu.be/DMrws2UfDCU
எத்திசை செலினும்- சாம்ராஜ்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
”காடாறு மாதம் நாடாறு மாதம்” கவிஞர் விக்கிரமாதித்தியனின் அனுபவத் தொடரின் பெயர் இந்தத் தலைப்பு அவர் கவிதைக்கும் பொருந்தும். காடாறு மாதமாக நாடாறு மாதமாக, இம்மைக்கும் உண்மைக்கும் இடையே...
கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,
வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால் நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...
மார்க்ஸின் இடதும் மாதொருபாகனின் இடதும் (சாம்ராஜ் சிறுகதைகளை முன்வைத்து)
2012இல் ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞர் சாம்ராஜ் 2016இல் ‘பட்டாளத்து வீடு’, 2019இல் ‘ஜார் ஒழிக!’ என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளை எழுதியுள்ளார். கவிதையிலிருந்து சிறுகதை நோக்கி அவரை நகர்த்தியது...
தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்
தமிழ் இலக்கியத்தில் தீவிரச் சிறுகதைகள் எழுதபட்ட அளவுக்கு பகடிச் சிறுகதைகள் எழுதப்படவில்லை பொதுவாக தமிழர்களுக்கு தீவிரத்தில் இருக்கும் மோகம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கும். TMT முறுக்கு கம்பிகளை போல இலக்கியத்திலும் உணர்ச்சிகள் முறுக்கி கொண்டிருக்க...
மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?-சரவண ராஜா
சாம்ராஜ்
ஜார் ஒழிக நூல் வாங்க
கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "பட்டாளத்து வீடு" மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான...
விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -10, சாம்ராஜ்
தமிழ் நவீனக் கவிதை படிமவியலில் இருந்தே ஆரம்பித்தது. படிமங்களை உருவாக்குவதையே நெடுங்காலம் அது கவிதையின் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருந்தது. ஒருவகையில் கவிதை என்பதே படிமங்களை உருவாக்கும் கலைதான்.
இரண்டு தலைமுறைக்கவிஞர்கள் அரிய படிமங்களை...
ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
https://www.youtube.com/watch?v=ClL9MMwPxTk
விஷ்ணுபுரம் விருது 2014 - ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி சாம்ராஜ்
இரு விருதுகள்
என் நெடுநாள் நண்பர் சாம்ராஜ் எழுதிய முதல் கவிதைத்தொகுப்பான ‘என்றுதானே சொன்னார்கள்’ இவ்வருடத்துக்கான ராஜமார்த்தாண்டன் கவிதை விருது பெறுகிறார்
வள்ளலார் பற்றிய ஆய்வு மற்றும் சிலப்பதிகாரம் நவீனச் செம்பதிப்பு பணிகளுக்காக புகழ்பெற்ற ப.சரவணன் இவ்வருடத்துக்கான...