குறிச்சொற்கள் ஏகலவ்யன்
குறிச்சொல்: ஏகலவ்யன்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–85
பகுதி எட்டு : சொல்லும் இசையும் - 4
மலைச்சாரலில் நான் சந்தித்த அந்த முதிய சூதரின் பெயர் சௌம்யர். வெள்ளிமலை அடுக்குகள் வான் தொட எழுந்த வடக்குதிசைகொண்ட நிலத்தை சார்ந்தவர். கோமதி ஆறு...
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
3. மெய்மைக்கொடி
“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 39
பகுதி எட்டு : மழைப்பறவை - 4
இடைநாழியில் நடக்கையில் பீமன் சிரித்தபடி “இன்னும் நெடுநேரம் மருகனும் அத்தையும் கொஞ்சிக்கொள்வார்கள்” என்றான். அர்ஜுனன் “பெண்களிடம் எப்படிக் கொஞ்சவேண்டும் என்பதை ஏதோ குருகுலத்தில் முறையாகக் கற்றிருக்கிறான்” என்று சிரித்தான். பீமன் “பார்த்தா,...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66
பகுதி ஒன்பது : பொன்னகரம்
அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக்...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64
பகுதி ஒன்பது : பொன்னகரம்
அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் "படையா?" என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு "படையா வருகிறது?"...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63
பகுதி ஒன்பது : பொன்னகரம்
துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த...
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62
பகுதி ஒன்பது : பொன்னகரம்
ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே...