குறிச்சொற்கள் எம்.வேதசகாயகுமார்
குறிச்சொல்: எம்.வேதசகாயகுமார்
வேதசகாயகுமார்- ஆய்வாளனும் ரசனையாளனும்-2
வேதசகாயகுமார்- ஆய்வாளனும் ரசனையாளனும் (முன் தொடர்ச்சி)
நவீன தமிழிலக்கிய விமர்சனத்தில் வேதசகாயகுமாரின் இடம்
பொதுவாக இலக்கிய சூழலில் வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் இருவரையும் சுந்தர ராமசாமி பள்ளியை சேர்ந்தவர்களாகவே சொல்வதுண்டு. ஆனால் ஒரு சிந்தனையாளன் ஒரு குறிப்பிட்ட...
இரு இலக்கியக்கொள்கை நூல்கள்
இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம்
எம்.வேதசகாயகுமார்
கலைக்களஞ்சியம் என்பது எழுத்து வடிவிலான அறிவுத் தொகுப்பு. அது பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்டத் துறைக்கானதாகவோ, நிலம், இனம் குறித்தோ அமையலாம்.
தமிழுக்குப் புதிய முயற்சியாக அமையும் இந்தக்...
கிறிஸ்து கம்பன்,புதுமைப்பித்தன் – பேராசிரியர் ஜேசுதாசனுடன் பேட்டி-2
(பேட்டி தொடர்ச்சி...)
ஜெயமோகன்: நான் பாரதியில் காணும் குறை அவர் இலட்சியவாதத்தில் திளைத்து மனிதனின் இருண்ட தளங்களை காணத் தவறிவிட்டார் என்பதே. கம்பன் அந்த இருட்டின் விசுவரூபத்தையும் பார்த்தார். யுத்தகாண்டம் அதற்கு ஆதாரம். இருட்டுத்தான்...
கிறிஸ்து, கம்பன், புதுமைப்பித்தன்…பேராசிரியர் ஜேசுதாசனுடன் ஒரு பேட்டி
இந்தப்பேட்டி 11 ஆண்டுகளுக்கு முன்பு சொல்புதிது சிற்றிதழை நானும் நண்பர்களும் நடத்திய காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. அசோகமித்திரன் “ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில்...
வேதசகாய குமார் நினைவில்…
அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்
இன்று, டிசம்பர் 17 வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு ஆகிறது. ஒர் உற்ற நண்பரின் சாவின் ஓராண்டு என்பது சிக்கலானது. அவரை கடந்து வாழ்க்கை எவ்வளவு ஓடியிருக்கிறது என்னும் வியப்பு உருவாகிறது. கூடவே...
எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்-நாகர்கோயில்
வேதசகாயகுமார்- ஒரு நூல்
வேதசகாயகுமார் மறைந்து ஐந்து நாட்களே ஆகின்றன. அதற்குள் அவர் இன்னொருவராக மாறிவிட்டார். மறைவு ஒருவரை தொகுத்துவிடுகிறது. முக்கியமானவற்றை மட்டும் எஞ்சவைத்து கூர்கொள்ளச் செய்கிறது. இறந்த நாளில் இறந்துவிட்டார் என்னும் எண்ணம்...
வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி
புதுமைப்பித்தன் கதைகளைத் தொகுத்த பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் இயற்கை எய்தினார். மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர். ஆ.மாதவன் போன்ற மகத்தான படைப்பாளிகளின் உலகிற்குள் நுழைய இவரது திறனாய்வுகள் வழிகாட்டின. அஞ்சலி.
கமல்ஹாசன்
வேதசகாயகுமார்- ஒரு நூல்
அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்
எம்.வேதசகாயகுமார் பற்றிய இக்கட்டுரையை சென்றவாரம் எழுதினேன். அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்காக சேர்த்து வைத்திருந்தேன். கட்டுரை எழுதுவதைப்பற்றி அவரிடம் சொன்னேன். ”உங்களைப் பத்தி ஒரு கட்டுரை எழுதிட்டிருக்கேன் சார்“
சிரித்தபடி “கடுமையாட்டா?”என்றார்.
...
அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்
என் முப்பது ஆண்டுக்கால நண்பரும்,வழிகாட்டியும், இலக்கிய விமர்சகருமான எம்.வேதசகாயகுமார் இன்று மாலை காலமானார்.
சுந்தர ராமசாமியின் அவையில் 1987ல் அவரை நேரில் சந்தித்தேன்.1997ல் நாகர்கோயிலுக்கு வந்தபின் ஆழ்ந்த நட்பு உருவாகியது. சினிமாவுக்கு எழுதவும் ஊர்சுற்றவும்...
வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.
முதலில் என்னைப் பற்றி: ச முத்து குமார சுவாமி, ஆரல்வாய்மொழி BHEL போபாலில் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளராக இருந்து 2009ல் ஓய்வு பெற்றேன்.
முகனூலில் சில நாட்களுக்கு முன் தங்களைப்...