குறிச்சொற்கள் எம். ரிஷான் ஷெரீப்
குறிச்சொல்: எம். ரிஷான் ஷெரீப்
எம்.ரிஷான் ஷெரிபுக்கு விருது
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 03.12.2021 அன்று நடைபெற்ற இலங்கை அரச இலக்கிய விருது விழாவில் சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதை இலக்கியம், சிறந்த மொழிபெயர்ப்பு நாவல் இலக்கியம் ஆகிய...
மாமரங்களின் கோடைச் சுவை – எம். ரிஷான் ஷெரீப்
கோடையின் சுவை
'கோடைச் சுவை' அருமையான ஒரு அனுபவக் குறிப்பு. நான் இப்போதிருக்கும் வீட்டின் முற்றத்திலும் பெருநிழல் தரும் ஒரு மாமரமிருக்கிறது. யாழ்ப்பாணத்துக் கருத்தக் கொழும்பான் இவ்வாறு நாட்டின் மத்தியில் முளைத்திருப்பதாலோ என்னமோ காலமில்லாக்...
வாக்குறுதிகளைமீறும்காப்புறுதிநிறுவனங்கள்- எம்.ரிஷான்ஷெரீப்
காப்பீட்டில் மோசடிகள்
காப்பீடு -கடிதங்கள்
காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ...
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !
'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு
- கத்யானா அமரசிங்ஹ
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது,...
ரிஷான் ஷெரீஃப் நேர்காணல்
"தமிழ் புத்தகங்களின் அட்டையிலும், உள்ளேயும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என இப்போதும் சோதித்துப் பார்க்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன?, எதற்காக வாங்கினீர்கள்?’ போன்ற அவர்களின் கேள்விகளுக்கு நெடுநேரம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. புத்தகத்தை...
யானைகளின் மரணமும் ரிஷான் ஷெரிஃபும்
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீஃப்
அன்புள்ள ஜெ
ரிஷான் ஷெரீஃப் எழுதிய யானைகளின் மரணம் ஓரு தீவிரமான கட்டுரை போலிருந்தது. ஒரு கடிதத்துக்காகவே இத்தனை தரவுகளையும் படங்களையும் சேகரிக்கிறார். இந்த அளவுக்கான உழைப்பை இங்கே முகநூல்...
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்
அண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி...
வீட்டை விட்டு ஓடும் ஜீவிதம்- எம்.ரிஷான் ஷெரீப்
கிளம்புதலும் திரும்புதலும் -கடலூர் சீனு’ மற்றும் ‘கிளம்புதல் -ஒரு கடிதம் ஆகிய கடிதங்களை வாசித்தேன். ‘வீட்டை விட்டுப் போய்விடுதல்’ அல்லது ‘விட்டுப் போய் விடுதல்’ என்பது எவ்வளவு சுதந்திரத்தை அளிக்கிறதோ அந்தளவு துயரத்தையும்...
அம்மாக்களின் நினைவுகள் – எம்.ரிஷான் ஷெரீப்
'கருணை நதிக்கரை - 1' பதிவின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற ஒரு சிங்கள மொழிக் கவிதையை நேற்று தமிழில் மொழிபெயர்த்தேன். உங்கள் பதிவை வாசித்த போது அதுதான் நினைவுக்கு வந்தது. உலகிலிருந்து...
மனதிற்கான வைத்தியசாலை
வணக்கம்.
இத்துடன் ஒரு விண்ணப்பத்தை இணைத்திருக்கிறேன்.
இதனை உங்கள் இலங்கை வாசகர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்களும் உதவலாம்.
பேருதவியாக அமையும்.
மனமார்ந்த நன்றி.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
www.rishanshareef.blogspot.qa
வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை
வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப்...