குறிச்சொற்கள் இஸ்லாம்
குறிச்சொல்: இஸ்லாம்
பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி
ஏராளமான மின்னஞ்சல்கள் நான் சமஸ் கட்டுரைக்கான முன்குறிப்பாக எழுதியதைப்பற்றி. பெரும்பாலானவை வசைகள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. சாதகமாகவும் பாதகமாகவும் வந்த கடிதங்களை வெளியிட்டு அதை மையவிவாதமாக ஆக்கவேண்டாமென நினைக்கிறேன். நான் எழுதியவை ஒவ்வொருவரும் அறிந்தவைதான்....
இரு எல்லைகள்
ஜெமோ,
இந்தச்சுட்டியைப் பாருங்கள். இந்தியாவில் பிறந்த ஒருவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்காக அவரைக்கொல்லவேண்டும் என்று கோரி ஒருலட்சம் பேர் வெளிப்படையாக பொது இடத்தில்கூடி கோரிக்கைவிடுக்கிறார்கள். அதை நியாயம் என்று நம்மூர் முற்போக்காளர்கள் சொல்கிறார்கள்....
சூஃபியிசம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவுக்கு,
எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மத அடிப்படைவாதிகளுக்கு மற்றைய மதங்களை,மரபுகளை ஒழித்துக்கட்டிவிடவேண்டும் என்ற துடிப்பு இருக்கின்றது.ஒற்றைப்படையாக உலகத்தை மாற்றிவிடலாம் என்பது உலகின் இயல்புக்கு மாறானது.பன்மைத்துவம் என்பதை உலகில் இருந்து ஒழித்துவிடமுடியாது...
மண்ணும் ஞானமும்
பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன்,
தேசமென்னும் தன்னுணர்வு உரையின் தாக்கம் மிகப் பரவலாக உணரப்பட்டிருகிறது. எனக்கும் நான் அறிந்த பலருக்கும் "இந்தியாவைப் பற்றிப் பெருமைப்பட என்ன இருக்கிறது? இந்தியன் என்று ஏன் உணர வேண்டும்? உணர்வதால் என்ன...
இஸ்லாம் – கடிதம்
முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் என்றும் கொலை செய்வது மதச்சடங்கு என்றும் கூறி உள்ளீர்கள்.இஸ்லாமிய அடிப்படை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? இஸ்லாமியனாக வாழ்வது எப்படி என்று தெரியுமா? இன்று முஸ்லிம் என்ற...
இந்தியா இஸ்லாம்-கடிதம்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..வணக்கம்...
உங்களின் மறுமொழியில் பெரிதும் உடன்படுகிறேன்.. இந்தியாவின் சமூக கலாச்சாரத்தின் மையச் சரடாக இருப்பது பார்ப்பனீயம்தான் என்றும் அதைத் தூக்கிப்பிடிப்பது மட்டுமே இந்து மதத்தின் வேலை என்றும் ஒரு கற்பிதம் உறுதியாக...
நவீனகுருக்கள்,மிஷனரிகள்
வணக்கம் ஜெ.
நலமா?
பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும்...
இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்.
நாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர்...