குறிச்சொற்கள் இரா.முருகன்
குறிச்சொல்: இரா.முருகன்
வரிசை மாறிய காலக்கோட்டின் பகற்கனவுகள்- ரம்யா
இரா. முருகனுடைய படைப்புகளைத் தொகுத்துக் கொள்ள முற்படுகையில் பள்ளி காலத்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றபோது பார்த்த இரு காட்சிகள் நினைவிற்கு வந்தது. முதலாவது பெருங்கூட்ட நெரிசலில் முண்டியடித்து சென்று கொண்டிருக்கும்போது கருவறையில் இருளில்...
இரா முருகன் ஆவணப்படம்
இன்று (21 டிசம்பர் 2024) முதல் கோவை ராஜஸ்தானி சங்க் அரங்கில் நிகழும் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் இவ்வாண்டு விருதுபெறும் இரா. முருகன் பற்றி எழுத்தாளர் அகரமுதல்வன் இயக்கிய A Garden of Shadows...
சஞ்சீவனி குறிப்புகள்- கடலூர் சீனு
கடந்த விஷ்ணுபுரம் விருது விழாவில், விருது பெற்ற எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களின் அமர்வில், வாசகர்கள் அவரது எழுத்து வகைமையை பின்நவீனத்துவம் என்று வரையறை செய்து கேள்வி கேட்டபோது, "அப்டிலாம் ஒரு லேபில்...
முப்பட்டைக் கண்ணாடியினூடாக-4
( 6 )
இரா.முருகன் அவருடைய அந்த உலகியல் தன்மையை எழுதிச் செல்லும்போக்கில் இரண்டு பேசுபொருட்கள் கூர்மை கொள்கின்றன. ஒன்று பாலியல் இன்னொன்று சமையல் அல்லது சாப்பாடு. முருகனின் பாலியல் சித்தரிப்புகள் தமிழில் இதுவரைக்கும்...
முப்பட்டைக்கண்ணாடியினூடாக-3
(4)
இரா.முருகனின் வரலாற்றுச் சித்திரம் 21ம் நூற்றாண்டில் உருவான முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை வெளிப்படுத்துகிறது. வரலாறு என்பது நம்மில் பொதுவாக பலர் எண்ணுவது போல எப்போதும் புறவயமான கட்டமைப்பு கொண்ட ஒன்றல்ல. மலைகளைப்போல...
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
( 2 )
ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம் ஆகிய நான்கு அம்சங்கள் கொண்ட நவீனத்துவ இலக்கிய வடிவம் அவனுக்கு...
முப்பட்டைக்கண்ணாடியினூடே
(1)
அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர...
மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம்- நம்பி கிருஷ்ணன்
(இரா.முருகன் விமர்சனக் கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை)
"கடவுள் உணவைப் படைத்தார், சாத்தானோ சமையல்காரர்களை"
யுலிசீஸ், ஜேம்ஸ் ஜாய்ஸ்
மிளகு என்ற புனைவைப் பற்றிப் பேசும்முன் அதன் வரலாற்றுப் பின்புலத் தரவுகளைச் சற்று பேசிவிடுவோம். பெப்பர் நீக்ரம்...
மூன்றுவிரல்களின் கதை- மந்திரமூர்த்தி அழகு
எழுத்தாளர் இரா.முருகன் மாயயதார்த்த வகையில் எழுதியுள்ள அரசூர் வம்சம் உட்படக் குறிப்பிடத்தக்கப் பல நாவல்களை எழுதி இருக்கிறார். அவரது முக்கியமான நாவல்களில் ஒன்று 'மூன்று விரல்' . தமிழில் முதன்முறையாக கணினியைப் பின்னணியாக...
காலம் கலைத்துப்போடும் ரூபம் – சௌந்தர்
(இரா.முருகன் கட்டுரைப்போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை)
அழியுமுடற் கூண்டினிலே ஐம்பொறியாம் கிளிகள்
ஐம்புலனாம் கனிகொத்தி அழிநடனம் ஆடும்!
அழிநடஞ்செய் அஞ்சுகத்தை அறிவொளியால் வென்றே
அருட்சோதி வடிவுடனே திகழ்ந்திடுதல் வேண்டும்.
( ஆத்ம உபதேச சதகம் )
இந்த புலன்களெல்லாம் கிளிகள் , கிளிகளின்...