தினசரி தொகுப்புகள்: January 23, 2025

புதுவை வெண்முரசு கூடுகை 78

அன்புள்ள நண்பர்களே! வணக்கம். மகாபாரதத்தை ஒரு நவீன இலக்கியமாக மறுஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக...

பேருந்தில் இருவர்…

இப்போது எழுதப்படும் குறுங்கதைகளைப் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். சென்ற மூன்று ஆண்டுகளில் தமிழில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குறுங்கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் ஆயிரம் குறுங்கதைகளையாவது வாசித்திருப்பேன். நான் வாசித்த...

அரிமதி இளம்பரிதி

கவிஞர், எழுத்தாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். பொது வாசிப்புக்குரிய நூல்களையும், சிறார் வாசிப்புக்குரிய பல நூல்களையும் எழுதினார். புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் மேலாளராகப் பணியாற்றினார். புதுச்சேரி மாநிலத்தின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது பெற்றார்.

விழா, வெங்கட்ரமணனின் கடிதம்

ராஜஸ்தானி ‘சங்’கில் நுழைகையில் மணி 8:20. வாசலிலேயே வாசகர் இருவருடன் நீங்கள் விழாவின் வளர்ச்சி பயணத்தை பற்றி தீவிரமாக உரையாடிக் கொண்டிருந்தீர்கள். முதல் மூன்று வருடங்கள் சற்றே சிறிய அளவில் நடந்தது, 2016ல்...

இலக்கியம், பண்பாடு, மெய்யியல்

ஆழ்நதியைத் தேடி மின்னூல் வாங்க ஆழ்நதியைத்தேடி வாங்க தமிழிலக்கியத்தின் ஆன்மிக சாரம் என்ன? எனும் வினாவை பிந்தொடர்ந்து சென்ற ஜெயமோகனின் தேடல்கள் கட்டுரைகளாக இத்தொகுப்பில் உள்ளன. ஆன்மிக நோக்கு என்பதை முழுமையான உண்மையை நோக்கிய ஒரு...

Western Philosophy class experience

திட்டு முதற்சாதனை என்ற கடிதத்தை படித்தேன். ஒரு பெரிய வாழ்க்கைக்கதை அதிலுள்ளது. ஒரு வாழ்வின் திருப்புமுனை. ஒரு நல்ல கதையாகவே அதை எழுதிவிடலாம். ஒரு திட்டு விழுந்ததும் அதில் சோர்ந்துபோகாமல் சீண்டப்பட்டு தடைகளைக்...