தினசரி தொகுப்புகள்: January 13, 2025

தலைமுறைகளின் மௌனம்

ஓர் உரையாடலை நினைவுகூர்கிறேன். என் அம்மா தன் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அசுரவித்து என்னும் எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவலைப் பற்றிய விவாதம். அதன் மையக்கதாபாத்திரமான கோவிந்தன்குட்டி தன் குடும்பத்திலுள்ள அனைவராலும் ‘அசுரவித்து’ என அழைக்கப்பட்டவர்....

முதலியார் ஓலைகள்

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானம், இன்றைய கன்யாகுமரி மாவட்டம் பகுதியில் அகஸ்தீஸ்வரம், தோவாளை நிலவருவாய் வட்டத்தில் நிதிநிர்வாகத்தை நடத்திவந்த அழகியபாண்டியபுரம் முதலியார்கள் என்னும் குடும்பத்தினர் திருவிதாங்கூர் அரசுடன் நடத்திவந்த கடிதப்போக்குவரத்து ஓலைகள். இவை கவிமணி...

காண்டீபத்தில் மெய்ப்பாடுகள் -இராச. மணிமேகலை

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும். தொடர்புக்கு : [email protected]  Phone 9080283887) தன்னிலிருந்து வெளியேறுதல் மகாபாரதக் கதையின் மறுஆக்கமாக வெண்முரசு நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் படைத்துள்ளார்....

மாடன் மோட்சம், நாடகம் விருதுக்கு

என் மாடன்மோட்சம் நாடகம் ஆலப்புழா மருதம் தியேட்டர்ஸ் அமைப்பால் நாடகவடிவமாக்கப்பட்டது. ஜோப் மடத்தில் இயக்குநர். நாடகவடிவம் ராஜ்மோகன் நீலேஸ்வரம். ஏற்கனவே என் நூறுநாற்காலிகள் நாடகவடிவில் பலமுறை மேடையேறியிருக்கிறது. மாடன் மோட்சம் அங்கதமும் மீபுனைவும் கலந்த...

அறிதலுக்கு அப்பால் – ரம்யா

மேலே திறந்து கிடக்கிறது - கடிதம் அன்பு ஜெ, ”மேலே திறந்து கிடக்கிறது” வாசித்தேன். இரண்டு நாட்களாக பரவசமாக இருந்தேன். சுற்றி இருக்கும் யாவும் பொருளிழந்து சிறியதாகி என்னையும் இலகுவாக்கி உற்சாகமாக்கியது. அதன்பின் மனம் பலவற்றை...

Am I A Hindu?

https://youtu.be/l01sf0t0-r4 மதத்தின் தொடர்ச்சியாகவே மனிதமனம் வந்திருக்கிறது என்ற சிந்தனை சிந்திக்க வைக்கிறது.  பிறமத காழ்ப்புணர்ச்சி மூலமாக மதவாதிகளை வளர்க்கிறோம் என்பதும் உண்மை.தக்கலை பீர் முகமமது அப்பாவின் சூபி பாடல்கள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம். மதம் கடிதம்  I...