2024 December
மாதாந்திர தொகுப்புகள்: December 2024
எழுத்தாளர்களின் அறை
https://youtu.be/w32QyWTSqF4
எழுத்தாளர்களின் எழுத்தறை என்பது அவர்களின் உள்ளமேதான். எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒரு நூலின் தலைப்பு 'காதிகனின் பணிப்புரை' (கதைசொல்லியின் பணியறை) என் அறை, என் உள்ளம் பற்றிய ஒரு காணொளி.
தேவதேவனை மட்டும் ஏற்கிறேனா?
ஜெ,
அண்மையில் ஜெயதேவன் என்னும் கவிஞர் இப்படி எழுதியிருந்தார்.
ஜெயமோகனை எடுத்துக் கொண்டால் தேவதேவனை உச்சி மீது வைத்து மெச்சுகிறார். அவர் பார்வைக்கு தேவதேவனை தாண்டி வேறு கவிஞன் இனிதான் பிறக்க வேண்டும் போல..
எஸ்.ராமகிருஷ்ணன் என்னடாவென்றால்...
ஞானசூரியன்
ஞானசூரியன் (ஸம்ஷுல் மஹறிபா) யோக, ஞானத் தத்துவ விளக்கமாக ஏப்ரல் 1922 முதல் வெளிவந்த இதழ். திருவாரூரைத் தலைமையகமாகக் கொண்டு இவ்விதழ் வெளியானது. இதன் ஆசிரியர் கருணையானந்த பூபதி (எ) முஹம்மது இபுறாஹீம்.
சின்ன நூல், சிறிய ஞானங்கள்- கடிதம்
'ஒரு நூலை வாசிக்கத் தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட அபூர்வமான பிறவி' இந்த வரிகளை முதன்முதலில் படித்தது தன்னறம் வெளியீடான 'தன்மீட்சி' நூலில் .
ஒரு வாசகன் ஒரு நூலை வாங்க...
சிறுவர்களுக்கு யோகப்பயிற்சிகள்
யோகப்பயிற்சிக்கு சிறுவர்களை கொண்டுவரலாமா? என் மகன்களுக்கு 12 மற்றும் 14 வயது. அவர்கள் யோகப்பயிற்சி பெறலாமா?
சிறுவர்களுக்கு யோகப்பயிற்சிகள்
I can’t read a book; in fact, I can’t read anything more...
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்- மாணவர்களுக்கு இலவசம்!
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர் ‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது போலிருக்கே’ என்று எனக்கு எழுதினார்கள். ஏனென்றால் நம் மரபுஞானம் அனைத்தும் செய்யுளிலேயே உள்ளன. அவற்றை நேரடியாகப் பயில...
நாவல்கள், உலகவாசிப்பு
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, காடு ஆகிய நான்கும்தான் உங்கள் தலைசிறந்த படைப்புக்கள். உங்களைச் சரியாகப்புரிந்துகொள்ள உதவக்கூடியவை (வெண்முரசு தனி.ஒரு ஒரு கடல். நான் அதில் ஒரு நாவலையே வாசித்திருக்கிறேன்.)...
கரு.ஆறுமுகத்தமிழன்
கரு. ஆறுமுகத்தமிழன் இளமையில் மரபார்ந்த சைவ சமயத்தின் மீதும், பிரம்மச்சரியத்தின் மீதும் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் சித்தர் மரபின் மீது கவனம் சென்றபின் மரபார்ந்த சைவத்தின் மீது விமர்சனப் போக்கு கொள்ளலானார். அவருடைய...
அறம், கோலம்
வணக்கம் ஐயா..
சென்னை புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடும் விதமாக தினம் ஒரு புத்தகத்தை மார்கழி மாதக் கோலமாக வரைந்து வருகிறேன்.
அந்த வகையில் இன்று அறம்.
அதைத் தங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-ப. மோகனா
அரசுப் பள்ளி ஆசிரியை,
சென்னை.
அன்புள்ள...
வாசிப்புப் போட்டியில் வென்றவர்கள்
ஆசிரியருக்கு,
இரண்டு மாதங்களுக்கு முன் ஈரோடு விஷ்ணுபுரம் அமைப்பு சார்பில் ஈரோடு திருப்பூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் ஒரு வாசிப்பு போட்டி நடத்தினோம். இதில் நாங்கள் நடத்தும் அறக் கல்வி மாணவர்களும் பங்கேற்கலாம். குறைந்தது 200...