தினசரி தொகுப்புகள்: October 23, 2024

கீதையை அறிதல்-6

https://youtu.be/dY3noMv9gD8 டிசம்பர் 2015 -ல் கோவை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை எழுதியவர் Sakthi Prakash கீதையை அறிதல்-5 மூலநூலா? ஆகவே, நம் முன் உள்ள முதல் கேள்வி...

துறைவன்

துறைவன் கவிதை, நாடகம், சிறுகதை, நாவல் என பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். வானொலி முதன்மை மின்ஊடகமாக இருந்த காலகட்டத்தில் அதில் இலக்கியத்தை அறிமுகம் செய்த முன்னோடி என துறைவன் மதிப்பிடப்படுகிறார்.

யானை,நாய், சில கேள்விகள்

அன்புள்ள ஜெ குன்றக்குடி யானை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். குன்றக்குடி யானை, கடிதம் சில கேள்விகள். நீங்கள் யானைகளை captivity யில் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்களே வீட்டில் நாய்களை வளர்ப்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள்....

கவிமணிக் காலம்- கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ., சமீபத்தில் படித்த 'கவிமணி கட்டுரைகள்' நூலில் (காவ்யா பதிப்பகம், பேரா.அ.கா.பெருமாள் தொகுத்தது) நாஞ்சில் நாட்டு வரலாறு, அன்றைய மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோதிருந்த மக்கள் மனநிலை, கவிமணியின் சாசனங்கள்,ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் குறித்த அவதானிப்புகள்,...

துடுப்புவால் கரிச்சானின் நாட்கள்

முந்தைய தினம் முதல் நாள் தொடக்க வகுப்புகள் முடிந்து மாலை பறவைகள் பார்ப்பதற்காக ஆசிரியர்கள் திரு ஈஸ்வரமூர்த்தி மற்றும் விஜயபாரதி இருவர் தலைமையிலும் இரு அணிகளாக பிரிந்து பறவைகளை பார்க்க அரம்பித்து, அந்தி நேரத்தில்...