தினசரி தொகுப்புகள்: October 22, 2024

கீதையை அறிதல்-5

https://youtu.be/dY3noMv9gD8 டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை தொடக்கம் எழுதியவர் Sakthi Prakash கீதையை அறிதல்-4 அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள். நேற்று என்னுடைய...

முகநூலில் வாழ்தல், தமிழ்ப்பணிகள்…

ஜெ, வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பற்றி கூகிளில் தேடினேன். ஓர் ஆய்வுக்காகத் தேவைப்பட்டது. (நான் சைவம் சார்ந்த ஆய்வுகளைச் செய்து வருகிறேன்)  கூகிள் முதலில் தமிழ்விக்கியை காட்டியது. அந்த பதிவின் முழுமை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான்...

சிவானந்தஜோதி

சிவானந்தஜோதி ஈழத்துப் பெண் எழுத்தாளர், சைவ சமய சொற்பொழிவாளர். சைவm சார்ந்த கட்டுரைகள் எழுதினார். சைவ ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.

மழையின் காவியம்

அன்புள்ள ஆசிரியருக்கு, மழைப்பாடலை பூன் முகாமிற்காக மீள் வாசிப்பு செய்யும் போது அதன் கதாபாத்திரங்கள் தாய்மை உணர்வில் ஒரு ஆண் செல்லக்கூடிய தொலைவென்ன என்று காட்டின. சிற்றகலின் சிறுதுளி வீழ்ந்த சிறு குளத்து நீரே...

பக்தி இயக்கமே வீண் தானா?

I am asking myself whether I can sit and ponder anything for more than 30 minutes continuously. The honest answer is no. I am...