தினசரி தொகுப்புகள்: October 13, 2024

சௌந்தர் 60

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) அமைப்பின் நிறுவனர், அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் வ.சௌந்தரராஜன் தன் அறுபதாவது அகவை நிறைவை இன்று கொண்டாடுகிறார். வாழ்த்துக்கள் சௌந்தர். [email protected]

மதத்தலை எழுதல்

மானஸாவின் காலடியிலிருந்து… மழைப்பாடகர்கள் எஞ்சும் நிலங்கள் தெய்வத்தளிர் பெண்பேராற்றல் முகிலில் எழுதல்! எண்முக அருமணி வில்துணை வழிகள் அளித்துத் தீராதவன் களம் அமைதல் படைக்கலமேந்திய மெய்ஞானம் காட்டின் இருள் முடிவிலி விரியும்...

கிராம ஊழியன்

திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்த இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்தி, எழுதத்தூண்டி அவர்களின் படைப்புகளை வெளியிட்ட குறிப்பிடத்தக்க இதழாக கிராம ஊழியன் விளங்கியது. மணிக்கொடி மரபைச் சேர்ந்த நவீன இலக்கியவாதிகள் மணிக்கொடி நின்றபிறகு தொடர்ச்சியாக...

பூன், ஒரு கடிதம்

அறிவுநிலம் பூன் குன்று அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்… அன்புள்ள ஜெ, "ஏன் நீங்கள் பூன் முகாமிற்கு வருகிறீர்கள்? இந்த முகாம் உங்களுக்கு அளிப்பது என்ன? அடுத்த முறையும் வருவீர்களா?” - வழக்கமாக முகாம் முடிந்து கடைசி நாளன்று...

வாசிப்பு அறிமுகம், கடலூர் சீனு- கடிதம்

அன்பிற்குரிய ஆசிரியருக்கு,  சென்ற ஆண்டு புதிய வாசகர் சந்திப்பில்தான் கடலூர் சீனு எனக்கு அறிமுகமானார். முதல் சந்திப்பிலேயே தொடர்ந்து இலக்கியம் பேசுபவராகவும், புதிய வாசகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித சலிப்புமின்றி பொறுமையாக பதில் கூறுபவராகவும்,...

உளக்குவிப்பின் நாட்கள்

ஒரு தங்க நாணயத்தை எடுத்து சமர்ப்பிக்கும் கவனத்துடனும் உறுதியுடனும் ஒரு ரோஜா மலரை எடுத்து புத்தரின் முன் அமர்த்தி வணங்கினார், குரு தில்லை செந்தில்பிரபு.  அந்த மென்மையும் அமைதியும் அவரின் அத்தனை அசைவுகளிலும்...