தினசரி தொகுப்புகள்: February 14, 2024

‘மனசுக்குள்ள இளமையா இருக்கேன் சார்!’

  Youth and Age - Sir John Lavery வாரிசா? அஜிதனின் உரையும் நானும். ஜெ, வாரிசா? இப்படிக் குறிப்பிட்டிருந்தீர்கள். "நான் ஓர் அகவையில் அடுத்த தலைமுறையினரை மகன்கள், மகள்கள் என இயல்பாகவே எண்ண தொடங்கினேன். அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது...

பெரிய திருமடல்

திருமங்கையாழ்வார் உலகில் ஆண் என்ற புருஷாகாரம் திருமாலுக்கே உரியது என்பதால் அவனைத் தவிர அனைவரும் பெண்களே என்ற கோட்பாட்டை பெரிய திருமடலுக்கு மூலமாகக் கொள்கிறார் . அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய...

சாமானியக் குடிமகன் என ஒருவன்…

https://youtu.be/DKnlm77Mr5M அன்புள்ள ஜெமோ மனுஷ்யபுத்திரன் தேவநேயப் பாவாணர் அரங்கை மீட்டு அமைத்ததற்கு ஒரு பெரிய பாராட்டைத் தெரிவித்திருக்கிறீர்கள். அவருக்கும் உங்களுக்கும் பல கொடுக்கல் வாங்கல்கள் இருக்கலாம். அவர் இன்றைக்கு அதிகாரத்தில் இருக்கிறார். நீங்கள் அவருக்கான கப்பத்தைக்...

ரூமி வாசிப்பு- மணிமாறன்

ரூமியை புனைதல் அன்புள்ள ஜெ, இப்போதுதான் தாகங்கொண்ட மீனொன்று மற்றும் ரூமி கவிதைகள்: இதயங்களின் உதவியாளர் ஆகிய இரு புத்தகங்களையும் படித்துமுடித்தேன். பிறந்த உடனேயே ஒரு குழந்தை எழுத தொடங்கிவிட்டால் அது என்ன எழுதும்? எதை பற்றி...

பிரபந்தரசனை, கடிதம்

வணக்கம், நம் நாஞ்சில்நாட்டுப் பகுதியில் பாசுரங்கள் காதில் விழுதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை எனக்கு. மாதமொருமுறை திருக்குறுக்குடி  திவ்யதேசம் செல்வேன். பக்தியையும் தமிழின் அழகும் தாண்டி பாசுரங்களில் ஏதோ இருப்பதாகவேத் தோன்றும். தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில், "வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,  புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்...