தினசரி தொகுப்புகள்: November 24, 2023
கோவை சொல்முகம் , 51வது இலக்கிய கூடுகை
நண்பர்களுக்கு வணக்கம்.
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 51வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் - 32
பேசுபகுதி - பன்னிரு படைக்களம் :
பகுதி 1...
எரிந்தமைதல்
காசியின் மணிகர்ணிகா கட்டத்தில் சிதை அணையலாகாது என்பது தொன்மம். அது காசிவாசியான காலபைரவனுக்கான படையல். ஆகவே இப்பகுதியில் இருநூறு கிலோமீட்டர் தொலைவில் எவர் இறந்தாலும் இங்கே உடலைக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஒருநாளில் முந்நூறுக்கும்...
யதுகிரி அம்மாள்
யதுகிரி அம்மாள் பாரதி பற்றிய நினைவுகளை எழுதியவர்.”எனக்குத் தெரிந்த அளவில் வ.ரா.வின் பாரதியார் சரித்திரமும், செல்லம்மாளின் 'தவப்புதல்வர் பாரதியார்' நூலும், யதுகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகளும்’ பாரதி நினைவு நூல்களில் சிறந்தவையாகத் தோன்றுகின்றன....
பகடையாட்டம், ஒரு கடிதம்
பகடையாட்டம், தமிழ்விக்கி
பெருமதிப்பிற்கும்,பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
யுவனின் கதைகளைப் படிக்கும் போது குழந்தைகள் விளையாடும் Assembly-Disassembly விளையாட்டுப் பொருள்களை கலைத்து ஒரு பையில் போட்டு அவர் நம் கையில் தந்து விடுவது போன்று ஒரு...
கனிமரம் -கடிதம்
https://youtu.be/ypozEx9CFRs
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
கல்தூணும் கனிமரமும் என்ற உங்கள் உரையை நான் அண்மையில் கேட்டேன். நான் ஐம்பதாண்டுகளாக உரைகளை கேட்டு வருபவன். என் வயது 84 . என்னல் இப்போது படிக்கமுடியாது. ஆகவே உரைகளைக் கேட்கிறேன்....
காடு- படிமங்களை புரிந்துகொள்வது…கடிதம்
காடு அமேசானில் வாங்க
காடு வாங்க
அன்புள்ள ஜெ,
நேற்று காடு நாவலைப் படித்து முடித்தேன்.படித்து முடித்தவுடன் விமர்சனம் (!) எழுத நினைத்தேன்.பொதுவாக காடு பற்றிய சித்திரமும்,அதன் கதாபாத்திரங்களின் சித்தரிப்புகள் பிரமாதம்.ஆனால் நான் இந்த நாவலில் வரும்...