2022 May 23

தினசரி தொகுப்புகள்: May 23, 2022

அஞ்சலி: தெணியான்

ஈழ எழுத்தாளர் தெணியான் மறைந்தார். முற்போக்கு இலக்கியத்தில் பங்களிப்பாற்றியவர். அஞ்சலி தெணியான் மறைந்தார் முருகபூபதி தெணியான் மறைவு- இனி

பூன் சந்திப்பு

விஷ்ணுபுரம் அமைப்பு ஊட்டியில் தொடர்ந்து நடத்தி வரும் குரு நித்யா நினைவு சந்திப்பு இப்போது பதினாறு ஆண்டுகளாக தொடர்கிறது. விஷ்ணுபுரம் அமைப்புக்கு முன்னால் நிகழ்ந்த ஊட்டி சந்திப்புகளையும் சேர்த்தால் முப்பது அரங்குகளுக்கு மேல்...

கோ.சாரங்கபாணி

மலேசியாவின் தமிழ் இலக்கிய- பண்பாட்டு வரலாற்றின் தொடக்கப்புள்ளி கோ.சாரங்கபாணி. எந்த ஒரு வரலாற்றுப் பதிவும் அவரில் இருந்து தொடங்க வேண்டும். கலைக்களஞ்சியம் வளரும்தோறும் அப்பதிவின் இணைப்புப்புள்ளிகள் பெருகிக்கொண்டே இருக்கவேண்டும் கோ.சாரங்கபாணி 

ஒரு கனவும் ஒரு தொடர்வும்

திசைகாட்டிய வழிப்போக்கன் - நிர்மால்யா அன்புள்ள ஜெ, நிர்மால்யா எழுதியிருந்த சியமந்தகம் கட்டுரை பெரியதொரு மன எழுச்சியை அளித்தது. நித்ய சைதன்ய யதி தமிழகத்தின் அறிவியக்கத்தில் ஒரு ஊடுருவலை உருவாக்கவேண்டும் என எண்ணியிருக்கிறார். அதற்காக பல...

அலை – போகன் சங்கர்

முதலில் கேட்டபோது என்னால் நம்ப முடியவில்லை. துறவுக்கான எந்த அறிகுறியையும் அவன் முன்பு காட்டியிருக்கவில்லை. அவன் ஓரளவு வெற்றிகரமான வியாபாரி. நகரத்தின் மையமான பகுதியில் தலைமுறைகளாக நடத்திவரும் ஒரு கடையின் மூன்றாம் தலை...

Dilemma

அன்புள்ள ஜெ, அ. முத்துலிங்கம் அய்யாவின் தீர்வு சிறுகதை Dilemma என்ற பெயரில் என் மொழியாக்கத்தில் Defunct magazine இலக்கிய இதழின் பத்தாவது பதிப்பில் வெளியாகியுள்ளது. ஆண்டுக்கு இரு பதிப்புகள் மட்டுமே வெளிவரும் இவ்விதழின்...