2022 May 5

தினசரி தொகுப்புகள்: May 5, 2022

முக்தியின் வழி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, புத்தாண்டு நல்வாழ்த்துகள். நான் ஒரு நடுத்தர வயது ஆண் வேலை செய்துவருகிறேன். சிறு வயது முதல் கடவுள் வழிபாடு என்றால் ஸ்லோகங்கள் சொல்வது , கோவில்களுக்கு செல்வது என்று இருக்கிறேன்....

பறவை -கடிதம்

பறவைக் கணக்கெடுப்பு- கடிதம் பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு பறவைகளின் வானம் அன்புடையீர்! வணக்கம்! பறவை கணக்கெடுப்பு பற்றிய அந்தக் கட்டுரை நிச்சயம் சுவாரசியமானது!  நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்! அவர் பாசாங்கில்லாமல் தமிழ் வார்த்தைகளை கையாண்டவிதம் பாராட்டுக்குரியது!...

இணையதளம் சந்தா

ஐயா,நான் தங்கள் ஜெயமோகன் வலைதளத்தை Subscribe பண்ண விரும்புகிறேன். தங்கள் தொடர்பு லிங்கை அனுப்பவும். நன்றி. தா.சிதம்பரம். *** அன்புள்ள சிதம்பரம் https://feedburner.google.com/fb/a/mailverify?uri=jeyamohan&loc=en_US https://feeds.feedburner.com/jeyamohan என்னும் இரு இணைப்புகள் உள்ளன. அவற்றின் வழியாக சப்ஸ்கிரைப் செய்யலாம். ஆனால் கட்டணம் ஏதும் இல்லை. பெரும்பாலானவர்கள் இப்போது...

சர்மாவின் உயில்- கடிதம்

சர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம் ஒரு எழுத்தாளன் படைப்பில் தனது வாழ்க்கையின் தரிசனங்களையே முன் வைக்கிறான். அந்த வகையில் க.நா.சு வின் "சர்மாவின் உயில்" மிக முக்கியமான படைப்பு. இதையே நாவலின் முன்னுரையில் சொல்கிறார்....

எழுத்தாளனும் குற்றவாளியும் -கடிதம்

எழுத்தாளனும் குற்றவாளியும் அன்புள்ள ஜெ எழுத்தாளனும் குற்றவாளியும் ஓர் அற்புதமான கட்டுரை. வெளியே இருப்பவர்கள் என்பது இருவருக்கும் பொது. அதன் திரிபுகள் சிக்கல்கள் எல்லாமே பொது. வெளிப்பாடு என்பது வேறுவேறு. ஒருவருக்கு இலக்கியம். இன்னொருவருக்குக் குற்றம். ஆனால்...