2022 April 28

தினசரி தொகுப்புகள்: April 28, 2022

ஆழம் நிறைவது

அன்பு ஜெ, ஆழத்தைப் பற்றிய கொற்றவை நாவலின் வரிகளை சிந்தித்துக் கொண்டிருந்தேன்… “ஆழத்தின் புலன்வடிவச் சித்திரம் நீர். தண்மையின் அலை, சுவையின்மையின் நீலம். பெருவெளியின் அகமே ஆழம். நீர்வடிவில் ஆழம் உடலில் தாவரங்களில் மண்ணில் நிரம்பியிருந்தது....

பொன்முகக் கிண்கிணி ஆர்த்தல்- தாமரைக் கண்ணன்

விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022 ஆனந்த் குமார் இணையப்பக்கம் https://anandhkumarpoems.wordpress.com/ அம்மாவின் அம்மாவை பார்க்க எனது மகனை முதல் முறையாக கூட்டி போயிருந்தேன், சம்பிரதாயமாக அவ்வாவின் காலில் கவினை விழவைத்து  ஆசி எல்லாம் வாங்கியாயிற்று. கோவிட்...

நேரு ஒரு புகைப்பட நூல்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, "இந்தியா சுதந்திரம் கிடைக்கும்போது பஞ்சப்பராரி நாடாக இருந்தது நண்பர்களே. 1943ல் தென்னகத்தில் வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் செத்தார்கள். மீண்டும் 1950களில் வடக்கே வந்த பஞ்சத்தில் பல்லாயிரம்பேர் தெருவுக்கு வந்தார்கள். ஆனால் அப்போது நேரு...

பெண்கள்,காதல்,கற்பனைகள்- கடிதம்

பெண்கள்,காதல்,கற்பனைகள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நான் பதின்மவயதிலேயே காதல் என்பது வலி, வேதனையைத் தருவது என்ற  ஞானத்தைப் பெற்றிருந்தேன். அது சில அக்காக்கள், அண்ணன்களின் காதல்கள், கல்யாணங்கள், தோல்விகளை பார்த்ததால் கிடைத்த அவதானிப்பாக இருக்கலாம்.   நான்...

லோஹி- ஒரு கடிதம்

லோகி நினைவுகள் மதிப்பீடுகள் அன்புள்ள ஜெமோ லோகி நினைவுகள் வாசித்தேன். மிகச்சிறந்த புத்தகம் என்பதை விட மிக முக்கியமான புத்தகம் என்றே சொல்லவேண்டும். அதற்கு என் அன்பும் நன்றிகளும். இப்புத்தகம் வாயிலாக அந்த மகா கலைஞன்...

புதுவை வெண்முரசு கூடுகை-48

அன்புள்ள நண்பர்களே,   வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்”  மாதாந்திர கலந்துரையாடலின் 48 வது கூடுகை 30-04-022 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது. அதில் பங்கு கொள்ள வெண்முரசு...