தினசரி தொகுப்புகள்: April 24, 2022
எந்தவகை எழுத்து?
மதிப்பிற்குரிய ஆசானே,
நான் சில கதைகளை எழுதியுள்ளேன். எல்லாமே ஏதோ ஒரு விதத்தில் fantasy கதைகளாக மட்டுமே உள்ளது. எவ்வளவு முயன்றும் என்னால் சக மனிதர்களை எழுத முடியவில்லை அல்லது அவர்களுக்குள் ஆழ்ந்து அவர்களது மனங்களை எழுத...
குகை- வாசிப்பனுபவம்
குகை- ஜெயமோகன்
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தனது நண்பர்களோடு 2013-ஆம் ஆண்டு காலகட்டதில் சட்டீஸ்கர், ஒரிசா, ஆந்திரா போன்ற இடங்களிலுள்ள குகைகளை காண சென்ற பொழுது அவர் நிம்மதி இழந்து இருந்ததாகவும், குகைகளின் உள்ளே...
குழந்தைகளின் தந்தை- டி.கார்த்திகேயன்
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள ஜெ,
ஒரு பழமொழி உண்டு : "பெற்றவளுக்கு ஒரு பிள்ளை. பெறாதவளுக்கு ஊரெல்லாம் பிள்ளை". தாய்க்கு சொன்னது போல் தந்தைக்கு இப்படி ஏதாவது பழமொழி இருக்கிறதா என்று தெரியவில்லை....
யானைடாக்டர் வாசிப்பு
யானை டாக்டர் - என்னை போன்ற சிறுவர்கள் படிக்கவேண்டிய ஒரு புத்தகம் இது.
கதை : ஒரு வன அலுவலருக்கும், யானை டாக்டருக்கும் உள்ள நட்பு பற்றியது இந்தக் கதை. அதை வைத்து நமக்கு...
வெண்முரசை தொடங்குவது…
அன்புள்ள ஜெ
மகாபாரத உலகில் சஞ்சரிக்க வேண்டும் என்ற ஆவல் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. எனக்கு மகாபாரதம் குறித்து எதுவும் தெரியாது. செவி வழி கூட மகாபாரதக் கதையை கேட்டதில்லை. நேரடியாக வெண்முரசுக்குள் நுழைவது சரிய,...