தினசரி தொகுப்புகள்: April 18, 2022
விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது 2022
அன்புள்ள நண்பர்களுக்கு,
2022 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது கவிஞர் ஆனந்த்குமாருக்கு வழங்கப்படுகிறது. தன்னறம் வெளியீடாக வந்துள்ள ஆனந்த்குமாரின் டிப் டிப் டிப் தமிழின் முக்கியமான கவிதைநூல்களில் ஒன்று. முற்றிலும் ’அறிவற்ற’ நிலையில்,...
இஸ்லாமியரும் காங்கிரஸும்
இஸ்லாமியக் கடைகளுக்குத் தடை?
அன்புள்ள ஜெமோ,
நேரடியாகவே கேட்கிறேன் என்னும் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் கண்டென்ட் இஸ்லாமியர் காங்கிரஸுக்கு ஓட்டளிக்கவேண்டும் என்பதுதானே? சுற்றிச்சுற்றி நீங்கள் வந்துசேரும் இடம் அதுதானே?
ஸ்ரீதர் பாலா
***
அன்புள்ள ஸ்ரீதர் பாலா,
நான் அரசியல் பிரச்சாரமெல்லாம் செய்யவில்லை....
ஒளிமாசு- லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள்,...
ஓர் உரையாடல்
https://youtu.be/DS3_ZJ_l4Qs?list=RDCMUC96CcWJ8roxmjxY0OH4vaJw
அன்புள்ள ஜெ
பர்வீன் சுல்தானா உரையாடலின் எதிரொலிகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன். நேற்று ஒரு பெண்ணிடம் உரையாடல். அவர் இதுபற்றிய ஏகப்பட்ட மீம்கள், எதிர்வினைகளை ஷேர் செய்தவர்.
கதிர்வேல்
*
அவர் :பல்லவர் காலத்துலதான் சங்க இலக்கியம் எழுதப்பட்டதுன்னு ஜெமோ சொல்றார்....
இலக்கிய ஒலி இணையதளம்
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்
பலனை பற்றி நினைக்காமல் ஒரு காரியத்தை தொடர்ந்து செய்யும் போது அது தன் இடத்தை தானே அடையும் என்று உங்கள் எழுத்து வழியாக அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் கதைகளை...
ஒரு கதைமுயற்சி,ஒரு வழிகாட்டல்
எழுதும் கலை, வாங்க
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா, வணக்கம்!
என் பெயர் ஸ்ரீராம். நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இதுவரையில் வெகுசில புத்தகங்களே படித்துள்ளேன். அவற்றில் தங்களது 'அறம்', 'புறப்பாடு' மற்றும் 'இரவு' நூல்களும்...