தினசரி தொகுப்புகள்: April 1, 2022

சந்தையில் சுவிசேஷம்

க.நா.சுப்ரமணியம் புதுமைப்பித்தன் அன்புள்ள ஜெ, உங்களுக்கு ஆலோசனை சொல்ல நான் யாருமல்ல, இருந்தாலும் இதைச் சொல்லியாகவேண்டும். இங்கே உங்கள் மேல் பெரும் ஈடுபாடு கொண்ட வாசகர்கள் பலர் இருக்கிறோம். உங்களிடமிருந்து கற்றுக்கொள்பவர்கள் நாங்கள். தொடர்ந்து உங்களுடன் ஒரு...

திருப்பத்தூரில் நான்…கடிதம்

ஏப்ரல் 2 மாலை 3 மணி முதல் கரேஞோ அரங்கம் தூயநெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர் அன்பின் ஜெ! வணக்கம்... திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நிகழ இருக்கும் விழாவை தொடங்கி வைக்க 2-ந்தேதி தாங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தீவிர தமிழ்...

பனிமனிதன் மதிப்புரை- மகிழ்நிலா

மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் அற்புதப்படைப்புகளில் ஒன்றான பனிமனிதன் நாவலை இணையம் வழியாக படித்து மகிழ்ந்தேன். தர்மஸ்தலத்திற்கு சென்று திரும்பிய பின் கிம்முக்குள்ளும் பாண்டியனுக்குள்ளும் டாக்டர் திவாகருக்குள்ளும் ஒரு அற்புதமான...

சோர்பா – முத்து

வால்டேராகத் தோன்றும் கதைசொல்லியின் பார்வையில், சோர்பா நிலத்தில் ஊறும் பாம்பாக தெரிந்தாலும், காலால் மட்டுமே பூமியுடன் தொடர்பு கொள்ளும் தன்னைவிட இப்பூமியைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பதையும் உணர்ந்தவராக இருக்கிறார். ரூஸோவாகத் தோன்றும்...

வெண்முரசில் மரவுரி- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன். பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக்...