தினசரி தொகுப்புகள்: February 25, 2021
நூற்கொடைகள்
அன்புள்ள ஆசிரியருக்கு,
ஒரு படைப்பை யாருக்கு சமர்ப்பணம் செய்வது என்பதில் ஏதாவது பொது விதிமுறைகள் இருக்கின்றனவா? அல்லது நீங்கள் அப்படி ஏதாவது விதிமுறைகள் வைத்திருக்கிறீர்களா? குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.
மேலும், சமர்ப்பணம் என்ற சொல்லுக்கு மாற்றாகத்...
எழுத்தாளனின் பார்வை- கடிதம்
எழுத்தாளனின் பார்வை
அன்பின் ஜெ...
உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி.
இந்த விஷயம் இரண்டு தளங்களில் உள்ளது. புனைவு மற்றும் அபுனைவு.
புனைவுத்தளத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்களின் அடிப்படைகளில் எனக்கு எந்த விலகலும் இல்லை. நீலம் படைப்பின் முதல்...
கென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம்
கென்யா வந்து வரும் ஜூலையோடு ஒன்பது வருடங்களாகிறது. 2006-ல் ஓசூரிலிருந்து மும்பைக்கு மாறியபோது உடன் வேலை செய்த சேலத்து நண்பர் குடும்பத்தை சேலத்தில் விட்டுவிட்டு கென்யா கிளம்பினார். கென்யாவில் இரண்டு வருடங்கள் வேலை...
ஈராறு கால்கொண்டெழும் புரவி- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
உங்களுடைய ஈராறு கால்கொண்டெழும் புரவி என்ற குறுநாவலை மீள்வாசிப்புக்கு உட்படுத்தினேன். பலரது புரிதலுக்கு வாராத தேடல்கள் அக்கதையில் இடம்பெற்றுள்ளது என்று நினைக்கிறேன். சாத்தான் குட்டிப்பிள்ளை என்பது எவ்வளவு பெரிய தொன்மம் நமக்கான...
இமைக்கணம் – வெண்முரசின் கனி
முஞ்சவான் மலையில் தவம் இயற்றும் யமனை சந்திக்கச் செல்லும் நாரதர் முன், அவன் காவலுக்கு நிறுத்திய யமகணங்கள் விலங்குகளாக, அவரின் தோற்றங்களாக, அவர் அறிந்த தேவர்களாக, முத்தெய்வங்களாக இறுதியாக கால வடிவாக தோன்றி...