தினசரி தொகுப்புகள்: January 30, 2021
செயல் எனும் விடுதலை
வணக்கம்..
தங்களின் வாசகன் நான். எந்தவொன்றை செய்யவும் மனநிலை வேண்டும். வாசிக்கவும். அந்த மனநிலையை நமது கட்டுபாட்டில் வைத்து கொள்ள முடியுமா. மனநிலை அமைவதில் சூழலின் பங்கு அதிகம் எனில் சூழல் நமது கட்டுபாட்டில்...
விரதம்
அன்புள்ள ஜெ,
இன்றைய அரசியலில் ஃபாஸிசம் மேலோங்கியிருப்பதையும், அதற்கு எதிரான தரப்புகளின் சிக்கல்களையும் பற்றி மூன்று கடிதங்கள் எழுதியிருந்தேன். உங்கள் எதிர்வினையை எதிர்பார்த்தேன். அக்கடிதங்கள் பிரசுரமாகவில்லை. குறைந்தது அவற்றின் மீதான உங்கள் கருத்துக்களையாவது எதிர்பார்க்கிறேன்
ஜி.தியாகராஜன்
***
அன்புள்ள...
இருபெண்களின் கடிதங்கள்
ஓராண்டுக்கு முன் என நினைக்கிறேன் உங்கள் தளத்தில் "யானை"என்றொரு சிறுகதை எழுதியிருப்பீர்கள் .அது அப்படியே என் கதையே. அதன் முடிவு போலாயிருக்கும் எனக்கும்.
எத்தனையோ உளச்சோர்வுகளுக்கு ஆளாகி நானும் எனது மகனும் சென்னையின் அபார்ட்மெண்ட்...
எண்ணும்பொழுது -கடிதங்கள்
எண்ணும்பொழுது
அன்புள்ள ஜெ,
எண்ணும்பொழுது கதைக்கு நுட்பமான வாசிப்புகள் வந்துகொண்டே இருப்பது ஆச்சரியமளிக்கிறது. உங்கள் முக்கியமான எல்லா கதைகளுக்கும் வாசிப்புகள், விவாதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் அவற்றை வாசிக்கும்போது நான் வாசித்த எதையாவது இவர்கள்...
மூங்கில் மிகைமலர்வு – லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
கடந்த வாரம் பொங்கல் விடுமுறையில் கபினிக்கு செல்ல திட்டமிட்டோம். கபினியின் கோஸ்ட் எனப்படும் அந்த கருஞ்சிறுத்தையை காண்பதென்பது இளைய மகன் தருணுக்கு வாழ்நாள் ஆசை. கோவிட் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்துப் பயணங்களை...