தினசரி தொகுப்புகள்: January 22, 2021

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1 குகா நவீன இந்தியாவின் சிற்பிகள் என்ற அவருடைய நூலில் கம்யூனிஸ்டுகள் எவரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. அது ஏன் என்பதை அவரே முன்னுரையில் சொல்கிறார். இந்தியாவின் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு, ஜனநாயகச் செயல்பாடுகளுக்கு,...

கதைகள், கடிதங்கள்

புனைவுக் களியாட்டு சிறுகதைகள் – தொகுப்பு  அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களின் யாதேவி கதைக்கு வரும் கடிதங்கள் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்து கொள்ளப் பார்க்கிறார்கள். இதுவே உங்களின் கதையின்...

கே.ஜி.சங்கரப்பிள்ளை- கடிதம்

அன்பு ஜெயமோகன், கே.ஜி.சங்கரப்பிள்ளை மீண்டும் பித்து பிடிக்க வைத்து விட்டார். காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது கவிதையின் அடர்த்தியில் இறுக்கம் இல்லை; நெருங்குபவனை ஆரத்தழுவிக் கொள்ளும் எளிமையே பொங்கி நிறைந்திருக்கிறது. காலில் எப்போதும் வழி எஞ்சுகிறது எனும் சொற்றொடரே ஒரு...

வெண்முரசு- ஒரு வாசிப்பு

2020 டிசம்பரில் கடைசி வாரத்தில் ஒரு நாள், ராதா,  வெண்முரசு நாவலின், அனைத்து நூல்களையும், அதாவது 26 புத்தகங்கள், கிட்டத்தட்ட 26000 பக்கங்களை வாசித்து முடித்தவர் என்ற பெருமையை அடைந்தார். அதை, எனது வலுக்கட்டாயத்தில்...