தினசரி தொகுப்புகள்: January 19, 2021

எழுத்தின் இருள்

அன்புள்ள் ஜெ சமீபத்தில் ஓர் உரையிலும் ’நான் எழுத்தாளன், தத்துவஞானியோ மெய்ஞானியோ அல்ல’ என்று சொல்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தொனியில் எழுத்தாளனை ஒரு படி கீழாக வைக்கும் பார்வை உள்ளது. எழுத்தாளன் தத்துவஞானியை விட...

கதைகள்- கடிதங்கள்

வணக்கம் ஜெ, தவளையும் இளவரசனும். மனிதர்கள் எப்போதும் தன் ஆடி பாவைகளையே தேடி அடைகிறார்கள் அவர்களுடன் பொறுந்தி போகிறார்கள், பிறகு அதையே பேசி பேசி சலித்து பின் விலகி புதியவை அதே தனது வட்டத்திற்குள் தனது...

பழுவேட்டையர் கதைகள்

அன்புள்ள ஜெ, வண்ணதாசன் விருது விழா சமயத்தில் நாஞ்சில்நாடன் பேசும் போது சொன்னார் தமிழ் இலக்கியவாதிகளின் உயிர் மிக சன்னமானது சைக்கிள் டயர் வெச்சு எத்தி கொன்னா கூட போயிரும். அதிலிருந்து உருவாகி வந்தது...

நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.

வெண்முரசு நாவல் வரிசையில் கிருஷ்ணார்ப்பணமாய் மலர்ந்திருக்கும் நாவல் நீலம்.ஆயிரம் ஆயிரம் மயிற் பீலிகள் கண்களாய் விரிய கண்ணனைக் கண்டது போன்ற அனுபவத்தை இந்த நாவல் ஏற்படுத்துகிறது. மகாபாரதத்திலும் பாகவதத்திலும் நடமாடக் கூடிய ஒவ்வொரு பாத்திரத்தையும்...