கவிஞர் ஞானக்கூத்தனைப்பற்றி நண்பர் கே.பி.வினோத் எடுத்த ஆவணப்படம் இது. நண்பர் கெவின்கேர் பாலா -விஜி தயாரித்தது. 2014 விஷ்ணுபுரம் விருதை ஒட்டி இது எடுக்கப்பட்டுவிழாவில் திரையிடப்பட்டது. ஞானக்கூத்தனின் ஆளுமை, உடல்மொழி, வாழ்க்கைச்சுருக்கம், இலக்கியப்பங்களிப்பு ஆகியவை இதில் சுருக்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளன.