உரையாடல்கள் மூலமாகவே கதையை நகர்த்திச் சென்று, பாட்டியைப் பற்றி அதிகம் விவரிப்புகள் இல்லாமலும், அவரின் மனக் கஷ்டத்தை வெளிப்படையாகக் காட்டாமலும் அவரது வேதனையை, துயரத்தை நாம் முழுமையாக உணரும்படி செய்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு.
http://kesavamanitp.blogspot.in/2014/09/blog-post_8.html#sthash.lCChjMN2.dpuf