சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பாராட்டுவிழா
இடம் அரங்கம்
ஆட்சியர் அலுவலகம் அருகே
நாகர்கோயில்
நேரம் மாலை 5.30
நாள் 1-3-08 சனிக்கிழமை
தலைமை – நாவலாசிரியர் பொன்னீலன்
அறிமுக உரை – பெர்னாட் சந்திரா [ டீன், புனித சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை]
வாழ்த்துரை: நாஞ்சில்நாடன் [ எழுத்தாளர்]
வாழ்த்துரை: வேதசகாயகுமார் [விமரிசகர்]
ராஜமார்த்தாண்டன் [விமரிசகர்]
ஏற்புரை – நீல பத்மநாபன்