அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்
அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு
காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை
இடம் – Munk Centre, 1 Davenshire Place, University of Toronto
சிறப்புப் பேச்சாளர் – கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)
சிறப்பு விருந்தினர் – எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)
வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் மாலை 7 மணி வரை)