யாக்கை- முத்துக்குமார்

இந்நாவலில் சித்தரிக்கப்படும் சுப்பு (சுப்ரமணியன்) போன்றவர்களின் மனநிலையை, ஏற்கனவே நமக்கு வரையறுத்துக் கொடுக்கப்பட்டவைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடிவதில்லை. கலையை, தர்க்கத்தை மட்டுமே கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்பதும் நிதர்சனம் தான்.

யாக்கை நாவல் பற்றி

முந்தைய கட்டுரைThe science of cow urine.
அடுத்த கட்டுரைநழுவும் தருணம்- கலைச்செல்வி