கோவை சொல்முகம் – 63

நண்பர்களுக்கு வணக்கம்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 63வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1:

வெண்முரசு கலந்துரையாடல் – 44

நூல் – கிராதம்

பேசுபகுதிகள் :
பகுதி 4 மகாவாருணம்
பகுதி 5 மாகேந்திரம்

அமர்வு 2:

நாவல் – ‘வம்ச விருட்சம்’
– எஸ். எல். பைரப்பா

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

நாள் : 26-ஜனவரி-25,
ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : காலை 10:00

இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.

Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9

தொடர்பிற்கு :

பூபதி துரைசாமி – 98652 57233

முந்தைய கட்டுரைகல்லூரிகளை ஏன் தவிர்க்கிறேன்?
அடுத்த கட்டுரைசுவாமி பிரம்மானந்த சரஸ்வதிக்கு வணக்கம்