திருவாசக வாசிப்பு தொடங்கி இந்த மார்கழியோடு ஒராண்டு நிறைவு பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து தொடர்ச்சியாக வார வாரம் கலந்து கொள்கிறார்கள்.
தற்போது இது ஒரு இயக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த ஒராண்டில் சைவம் பற்றி பல தளங்களில்
- 1 எழுத்தாளர் புதுச்சேரி தாமரைக் கண்ணன்
- 2 பேரா. கரு. ஆறுமுகத் தமிழன்
- 3 பேச்சாளர் பாரதி பாஸ்கர்
இசை நிகழ்வாக சோமசுந்தரம் அவர்களின் இசை என்று நிகழ்ந்துள்ளது.
தற்போது இந்த ஒராண்டு நிறைவு கொண்டாடத்தில் சிறப்பு அழைப்பாளராக கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி இந்திய நேரம் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பேச இருக்கிறார்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு
உ. முத்துமாணிக்கம்.