எழுத்தாளர்களின் அறை

எழுத்தாளர்களின் எழுத்தறை என்பது அவர்களின் உள்ளமேதான். எம்.டி.வாசுதேவன் நாயரின் ஒரு நூலின் தலைப்பு ‘காதிகனின் பணிப்புரை’ (கதைசொல்லியின் பணியறை) என் அறை, என் உள்ளம் பற்றிய ஒரு காணொளி.

முந்தைய கட்டுரைதேவதேவனை மட்டும் ஏற்கிறேனா?
அடுத்த கட்டுரைமேற்கத்திய தத்துவம், கடிதம்