கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 62வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 43
நூல் – கிராதம்
பேசுபகுதிகள் :
பகுதி 2 திசைசூழ் செலவு (அத். 16 முதல் 32 வரை)
பகுதி 3 பொருள்கோள் பாதை
அமர்வு 2:
நாவல் – ‘தாய்மண்‘
– பேர்ல் எஸ். பக்
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 29-டிசம்பர்-24,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954