நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்றும், நகரத்தார் என்றும் அழைக்கப்படும் தனவைசிய குலத்தவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர், ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளை.
மின்சாரத் தந்தி விடு தூது

நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் என்றும், நகரத்தார் என்றும் அழைக்கப்படும் தனவைசிய குலத்தவர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு பாடப்பட்ட நூல். இதனை இயற்றியவர், ஏகாட்டூர் சிவசண்முகம் பிள்ளை.