சிவா கிருஷ்ணமூர்த்தி

அ. முத்துலிங்கத்தின் வழியில் அயல் நிலத்து வாழ்க்கையின் வண்ணங்களையும், பண்பாட்டு உராய்வுகளையும், அடையாள நெருக்கடிகளையும் கதைகளாக ஆக்குகிறார். பகடியை இச்சிக்கலை பேசுவதற்கு உகந்த மொழியாகவும் கையாள்கிறார். அவர் எழுதிய ‘மறவோம்’ சிறுகதை மிக முக்கியமான சிறுகதையாக விமர்சகர்களால் சுட்டப்படுகிறது.

சிவா கிருஷ்ணமூர்த்தி

சிவா கிருஷ்ணமூர்த்தி
சிவா கிருஷ்ணமூர்த்தி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபுத்தகவிழாவிலே…
அடுத்த கட்டுரைஇரா.முருகன், சுஜாதா- ஒரு விவாதம்