நான் இக்காணொளிகளில் செய்வது ஒன்றே. தமிழ்ச்சூழலில் தத்துவம் பற்றிய இரண்டு பிழையான புரிதல்கள் உள்ளன. ஒன்று, தத்துவம் தேவையற்றது, சலிப்பூட்டுவது என்னும் எண்ணம். இரண்டு, தத்துவம் மிகச்சிக்கலானது, தெளிவுக்கு எதிரானது என்னும் எண்ணம். அவ்வெண்ணங்களை நீக்குவதும், தத்துவக் கல்வி ஏன் அவசியத்தேவை என விளக்குவதுமே என் நோக்கம்.
தத்துவக் காணொளிகள் எதற்காக?
I expect more seminars and classes on philosophy to be conducted by eminent philosophers, thinkers and writers.I am in line with Prof.A.K.Perumal,Nagercoil,Prof.Murali ,Madurai and Prof.K.Mani ,Coimbatore.