பாபுராயன்பேட்டை, ஆமருவி தேவநாதன், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாபுராயன் பேட்டை கோவில் விஷயமாக உங்களுக்கு எழுதியிருந்தேன். தற்சமயம் நிலை மாறியுள்ளது. கடந்துவந்த பாதை, தற்போதைய நிலை மற்றும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஓர் கட்டுரை எழுதியுள்ளேன். இணைப்பு இதோ. நன்றி.

ஆமருவி தேவநாதன்

பாபுராயன் பேட்டை- முதல் கடிதம்

பாபுராயன்பேட்டை- ஆமருவி தேவநாதன்

முந்தைய கட்டுரைபெருங்கனவின் ஒட்டுண்ணிகள்- கடிதம்
அடுத்த கட்டுரை‘மறவோம்’ எனும் சொல்- செல்வேந்திரன்