நா. எத்திராஜ் பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். நாடகங்களிலும், வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அதிக கவனம் செலுத்தினார். தஞ்சை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நா. எத்திராஜ்

நா. எத்திராஜ் பொது வாசிப்புக்குரிய நூல்களை எழுதினார். நாடகங்களிலும், வாழ்க்கை வரலாற்று நூல்களிலும் அதிக கவனம் செலுத்தினார். தஞ்சை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.