கடங்கநேரியானின் கவிதைகளை ”அரசியல், அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் பற்றிய அவதானிப்புகள் எரிச்சலாகவும், கேலியாகவும் வந்து கவியும் கவிதைகள். எளிமையான சொற்கள், எளிமையான கவிநடை, உருவப்பம்மாத்து இல்லாத கவிதை வரிகள்” என வண்ணநிலவன் மதிப்பிடுகிறார்.
கடங்கநேரியான்
